அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/4/13

17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம்

இம்மூன்று ரிஷிப்பெயர்களும் ஒன்றுபோல் விளங்குகின்றன. வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அமராவதிவாரு :- தவத்தினால் இந்திரனின் தலைநகரம் செல்லும் ஆற்றல் பெற்றவர்.
தேவலோகம்வாரு :- தம் நற்குண நற்செய்கைகளால் தாம் வாழும் இடத்தை தேவலோகம் போல் ஆக்குபவர். தவத்தால் தேவலோகம் சென்று மீளும் சக்தி உடையவர்.
கௌடனவாரு :- கன்னட நாட்டின் செட்டிகாரரை கெளடா என்று அழைப்பது வழக்கம். ஆந்திராவில் சேனாதிபதி எனவும் செட்ரு எனவும் அழைக்கின்றனர்.
பஸவ பத்திரியவரு :- பஸவபத்ரி என்பது ஒருவகை இலை. மணம் மிக்கது. பூசனைக்கு இவர்கள் இவ்விலைகளைப் பயன்படுத்துவர்.
ஹள்ளியவரு :-

No comments:

Post a Comment