அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/19/13

81 .சோமக மகரிஷி கோத்ரம்

யமுனா நதிக்கரையில் வசித்த ஒரு முனிவர். இவருக்கு யமுனா நதியிடமாக அர்க்கதந்தர் என்னும் முனிவர் மகனாகப் பிறந்தார்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

ஸ்ரீ ராமுலதவரு :- ஸ்ரீ ராமனை வீட்டு தெய்வமாகவும் ஸ்ரீ ராமநவமி விழாவையும் கொண்டாடுபவர்.
கலிசெட்டிதவரு :- கலிசெட்டி வம்சாவளியினர்.
கலைவிதவரு :- கலைகளில் வல்லவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
காஞ்சனதவரு :- தங்க வியாபாரம் செய்தவர். தங்கமானவர்.
கினிசெட்டிதவரு :- கினிசெட்டி என்பவரின் வம்சத்தினர்.
குந்ததவரு :- வாசனை திரவியங்களுள் குந்தம் ஒன்று. இது பற்றி வந்த ஒரு பெயர்.
கோகிலதவரு :- கோகிலம் - குயில்; குயில் போல இனிய குரல் உடையவர்.
செங்கனதவரு :- செங்கஞ் செடியின் கீழ் வீட்டுத் தெய்வ வழிபாடு செய்பவர்.
சின்னகுட்லாதவரு :- சிறிய கொட்டகையில் வசித்தவர்.
சின்னதவரு :- சின்னம் - தங்கம். தங்கவணிகம் செய்தவர்.
தூபம்தவரு :- அம்மனுக்கும் ஆலயங்களுக்கும் தூப திரவிய தருமம் செய்பவர்கள்.
பக்தராஜூதவரு :- ராஜ பக்தி கொண்டவர்.
பூஜைநேசதவரு :- பூசனை வழிபாடுகளில் நேசம் கொண்டவர்.
ப்ரம்மதந்த்ரதவரு :- பிரம்மத்தைப் பற்றிய நூல்களில் - வேதாந்த சாஸ்திரங்களில் - வல்லவர்
பண்ணதவரு :- சாயத் தொழில் நடத்துபவர்.
பண்ணதசரதவரு, குர்ரெம்தவரு, கிட்டாதவரு, குடம்தவரு.

சட்டைமுனி


குரு:போகர்

காலம்:880 ஆண்டுகள், 14 நாட்கள்

சீடர்கள்:சுந்தரானந்தர், பாம்பாட்டி

சமாதி:ஸ்ரீரங்கம்

சட்டைமுனி சிங்கள நாட்டில் பிறந்ததாக கூறப்படுகிறது. போகரின் சீடரான இவர் வேதியியலில் சிறந்து விளங்கினார். வேதியியல் குறித்து வாத காவியம் எனும் நூலை இயற்றினார்.