அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/18/13

80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அவுலபல்லதவரு :- ஆந்திராவில் உள்ள அவுலபல்ல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கந்துகூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கந்துகூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கல்லூரிதவரு :- ஆந்திராவில் உள்ள கல்லூரி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சங்கதவரு :- சத்சங்கத்தில் பிரியம் கொண்டவர். எப்போதும் உத்தமர்களுடன் சேந்துதான் காணப்படுவர்.
துபாகிதவரு :- துப்பாக்கி வைத்து இருப்பவர். 32 விருதுகளில் பிற்காலத்தில் துப்பாக்கியும் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
கட்டாதவரு, நிறபம்தவரு.

மலையாண்டி பாளையம் செளடேஸ்வரி அம்மன்


இராமத்தேவர்


குரு:புலஸ்தியர், கருவூரார்

காலம்:-

சீடர்கள்:சட்டைமுனி, கொங்கணவர்

சமாதி:அழகர் மலை

இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டு, இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கலானார். அங்கு இவர், யாக்கோபு என அழைக்கப்பட்டார். தமது ஞான சித்தியால் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனம் பெற்றார். அதன் பின் பல நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாக கூறப்படுகிறது. ஒரு சமயம் அங்கு வந்த போகர், இவருக்கு தரிசனம் அளித்தார். போகரின் ஆணைப்படி மெக்காவை விட்டு நீங்கி நாகை வந்து சட்டநாதரை வணங்கி, தாம் அறிந்தவற்றை தமிழில் நூலாக இயற்றினார்.