மகரிஷி வரலாறு :- தாலப்பிய மகரிஷிக்குப் பகர் என்று பெயர். இவருடைய வரலாற்றைத் தாலப்பிய மகரிஷி கோத்ரத்தில் காண்க.
குறிப்பு :- அடுத்த கோத்ரம் பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்.
தால்ப்பிய மகரிஷி, பகதேவ மகரிஷி, பகதால்ப்பிய மகரிஷி-மூவரும் ஒருவரே. மகரிஷிகளின் வரலாறுகளையும் பெயர்களையும் சரிவர அறியாமல் ஒருவரையே பல இடங்களில் கொடுத்துள்ளனர்.
பாலாஜிதவரு :- பாலாஜி என்ற பக்தர்களால் அழைக்கப்பெறும் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குபவர்.
மண்டிதவரு :- மண்டியிட்டுப் பூசனை செய்பவர்.
சஞ்சிகதவரு :- தேவாங்ககுல சம்பந்தமான சஞ்சிகைகளை - நூல்களை வெளியிட்டவர்.
ரஞ்சிததவரு :- ரஞ்சிதமாக வாழ்ந்தவர்.
சயதவரு :-
குறிப்பு :- அடுத்த கோத்ரம் பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம்.
தால்ப்பிய மகரிஷி, பகதேவ மகரிஷி, பகதால்ப்பிய மகரிஷி-மூவரும் ஒருவரே. மகரிஷிகளின் வரலாறுகளையும் பெயர்களையும் சரிவர அறியாமல் ஒருவரையே பல இடங்களில் கொடுத்துள்ளனர்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கண்ணபுலிதவரு :- புலிக்கண்களை உடையவர். புலி போன்ற வீரப்பார்வை உள்ளவர்.பாலாஜிதவரு :- பாலாஜி என்ற பக்தர்களால் அழைக்கப்பெறும் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குபவர்.
மண்டிதவரு :- மண்டியிட்டுப் பூசனை செய்பவர்.
சஞ்சிகதவரு :- தேவாங்ககுல சம்பந்தமான சஞ்சிகைகளை - நூல்களை வெளியிட்டவர்.
ரஞ்சிததவரு :- ரஞ்சிதமாக வாழ்ந்தவர்.
சயதவரு :-