அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label 24 . காங்கேய மகரிஷி கோத்ரம். Show all posts
Showing posts with label 24 . காங்கேய மகரிஷி கோத்ரம். Show all posts

5/7/13

24 . காங்கேய மகரிஷி கோத்ரம்

முருகக் கடவுள் கங்கையில் வளர்ந்ததால் காங்கேயன் என்று பெயர் பெற்றார்.கங்கையின் மகன் ஆதலின் பீஷ்மரும் காங்கேயன் என்று பெயர் பெற்றார். இப்பெயர் பெற்ற இம்மஹரிஷியின் பிற வரலாறுகள் புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கம்பலதவரு :- குலக் கூடங்களுக்குக் கம்பளம் விரிக்கும் திருத்தொண்டு புரிந்தவர்.கம்பள தானம் செய்தவர்.
பசுபுலதவரு:
முத்தினதவரு: