அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label 109 .தௌபாய மகரிஷி கோத்ரம். Show all posts
Showing posts with label 109 .தௌபாய மகரிஷி கோத்ரம். Show all posts

8/14/13

109 .தௌபாய மகரிஷி கோத்ரம்

வேதவியாச மகரிஷியின் பெயர்களுள் இதுவும் ஒன்று.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

அல்லாடிதவரு :- ஆந்திராவில் உள்ள அல்லாடி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சித்தாதவரு :- சித்திகளைப் பெற்று வாழ்ந்தவர். 
சிவகங்கையவரு :- கர்நாடகாவிலும் தமிழ்நாட்டிலும் சிவகங்கை என்னும் ஊர்கள் உள்ளன. இவ்வூர்களில் ஒன்றைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
சிவத்யானதவரு :- சிவனைத் தியானம் செய்து வாழ்ந்தவர். 
செந்திதவரு :- செந்தி என்னும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 
நாகஅஞ்சுதவரு :- நாகப்பாம்பின் உருவம் விளங்கும் கரையை உடைய ஆடையை மட்டும் உடுக்கும் பழக்கம் உடையவர். 
பவடம்தவரு :- பவள நகையை அணிபவர். 
ஜூரஜாதவரு :-