என் மனதை கொள்ளை கொள்ளும்....என் நெஞ்சத்தை
வண்ணஇத்தாலே...நிரப்பும்.....ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி
ஆசிர்வாதத்துடன்...ஓர் அற்புதம் பற்றி விவரிக்கிறேன்..... மங்களூர்
வசித்துவரும் ஒரு தேவாங்கர் ...குடும்பம், வெளிநாடு(கனடா) செல்வதற்காக
பயணம் ஆக்கிக்கொண்டு இருந்தது..
அக்குடும்பதருடைய....அவருடய மகன் மேல் படிப்புக்காக பயணம் செய்ய
திட்டமிட்டுஇருந்த்து....அவர்கள் நம் அம்மனுக்காக...
அதிகளவில் அன்னதானம்...மற்றும் அபிஷேகம்.போன்றவற்றுக்கு அதிகளவில் தருமகாரியங்கள்.புரிந்துவந்துள்ளனர்....மேலேசொன்னபடி....மும்பையில் இருந்து லண்டன் சென்றுவிட்டனர்.....அங்கு ரூமிலே தங்கினர்..
அங்கு அந்த குடும்பம்இதின் பெரியவருக்கு கனவிலே நம் அம்மன் தோன்றி மகனே...இத்தனை நாள் இங்கு இருந்துவிட்டு... நன்மைநடக்கும் சமயஇதில்... வெளிநாடு. செல்கிறாய்..வேண்டாம் மகனே லண்டன் சுற்றி பார்த்து விட்டு... நம் ஊர்க்கு திரும்பு மகனே!. என்று அம்மன் சொன்னது....அதைகண்டு திகைத்த... பெரிவர்... அம்மா.
என் பேரனின் எதிர்காலம் என்னாவது.. அவன் மேல்படிப்பு படித்து பெரியவன்...ஆகவேண்டம்மா....அம்மா மீண்டும் சொன்னால் மகனே.
வேண்டாம்...வேண்டாம்....நீங்கள் அவனை அனுப்பி வைத்தால் அங்கு அவனுக்கு விபத்து..ஏற்படும்.....அகவேஉடனடியாக நம் நாடு
க்கு திரும்பிவிடு...அங்கு அவன் சென்றால் கெடுதலே நடக்கும்....
அகவே உடனே திரும்பு...என்று அம்மா கடுமையாக சொன்னது...
மறுநாளே....மங்களூர் திரும்பினார்....அவர் பெங்களூர்லபடித்து தற்பொழுது..நல்லமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்..................
...........லண்டன் டு கனடா சென்ற விமானம் விபத்து ஏற்பட்டு அந்த
விமானஇதிலே...பயணம் செய்த அனைவரும் உயிர் இழந்தனர்
நம் அம்மனுடைய அருளை பார்த்திர்களா.......!. சக்தி. ஓம் சக்தி.
நன்றி திரு ரவி , கொமாரபாளையம்
அதிகளவில் அன்னதானம்...மற்றும் அபிஷேகம்.போன்றவற்றுக்கு அதிகளவில் தருமகாரியங்கள்.புரிந்துவந்துள்ளனர்....மேலேசொன்னபடி....மும்பையில் இருந்து லண்டன் சென்றுவிட்டனர்.....அங்கு ரூமிலே தங்கினர்..
அங்கு அந்த குடும்பம்இதின் பெரியவருக்கு கனவிலே நம் அம்மன் தோன்றி மகனே...இத்தனை நாள் இங்கு இருந்துவிட்டு... நன்மைநடக்கும் சமயஇதில்... வெளிநாடு. செல்கிறாய்..வேண்டாம் மகனே லண்டன் சுற்றி பார்த்து விட்டு... நம் ஊர்க்கு திரும்பு மகனே!. என்று அம்மன் சொன்னது....அதைகண்டு திகைத்த... பெரிவர்... அம்மா.
என் பேரனின் எதிர்காலம் என்னாவது.. அவன் மேல்படிப்பு படித்து பெரியவன்...ஆகவேண்டம்மா....அம்மா மீண்டும் சொன்னால் மகனே.
வேண்டாம்...வேண்டாம்....நீங்கள் அவனை அனுப்பி வைத்தால் அங்கு அவனுக்கு விபத்து..ஏற்படும்.....அகவேஉடனடியாக நம் நாடு
க்கு திரும்பிவிடு...அங்கு அவன் சென்றால் கெடுதலே நடக்கும்....
அகவே உடனே திரும்பு...என்று அம்மா கடுமையாக சொன்னது...
மறுநாளே....மங்களூர் திரும்பினார்....அவர் பெங்களூர்லபடித்து தற்பொழுது..நல்லமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்..................
...........லண்டன் டு கனடா சென்ற விமானம் விபத்து ஏற்பட்டு அந்த
விமானஇதிலே...பயணம் செய்த அனைவரும் உயிர் இழந்தனர்
நம் அம்மனுடைய அருளை பார்த்திர்களா.......!. சக்தி. ஓம் சக்தி.
நன்றி திரு ரவி , கொமாரபாளையம்