மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
கோரங்கதவரு :- கன்னட நாட்டில் உள்ள கோரங்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாலதவரு :- சந்தான கோபால சுவாமியை வணங்குபவர்.
மோபூருதவரு :- கோதாவரி மாவட்டத்தில் உள்ள மோபூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வார்த்தாகாவிவாரு :- செல்லணி, பொருளணி என்ற இருவகை அணிகளில் சொல்லணி பாடுவதில் வல்லவர். சித்ரகவி பாடுபவர்கள். தேனுகாபந்தம், ரிஷபபந்தம் போன்ற கவிகள்.
லக்கெனதவரு, பயள்ளதவரு, நின்ட்னதவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கட்டம்தவரு :- ஹோமத்திற்குச் சமித்துக்கள் தருபவர்.கோரங்கதவரு :- கன்னட நாட்டில் உள்ள கோரங்கம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
பாலதவரு :- சந்தான கோபால சுவாமியை வணங்குபவர்.
மோபூருதவரு :- கோதாவரி மாவட்டத்தில் உள்ள மோபூரு என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
வார்த்தாகாவிவாரு :- செல்லணி, பொருளணி என்ற இருவகை அணிகளில் சொல்லணி பாடுவதில் வல்லவர். சித்ரகவி பாடுபவர்கள். தேனுகாபந்தம், ரிஷபபந்தம் போன்ற கவிகள்.
லக்கெனதவரு, பயள்ளதவரு, நின்ட்னதவரு.