அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

8/19/13

115 . பகதேவ மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு :- தாலப்பிய மகரிஷிக்குப் பகர் என்று பெயர். இவருடைய வரலாற்றைத் தாலப்பிய மகரிஷி கோத்ரத்தில் காண்க. 

குறிப்பு :- அடுத்த கோத்ரம் பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம். 

தால்ப்பிய மகரிஷி, பகதேவ மகரிஷி, பகதால்ப்பிய மகரிஷி-மூவரும் ஒருவரே. மகரிஷிகளின் வரலாறுகளையும் பெயர்களையும் சரிவர அறியாமல் ஒருவரையே பல இடங்களில் கொடுத்துள்ளனர்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கண்ணபுலிதவரு :- புலிக்கண்களை உடையவர். புலி போன்ற வீரப்பார்வை உள்ளவர். 
பாலாஜிதவரு :- பாலாஜி என்ற பக்தர்களால் அழைக்கப்பெறும் திருப்பதி வெங்கடாஜலபதியை வணங்குபவர். 
மண்டிதவரு :- மண்டியிட்டுப் பூசனை செய்பவர். 
சஞ்சிகதவரு :- தேவாங்ககுல சம்பந்தமான சஞ்சிகைகளை - நூல்களை வெளியிட்டவர். 
ரஞ்சிததவரு :- ரஞ்சிதமாக வாழ்ந்தவர். 
சயதவரு :-

No comments:

Post a Comment