அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/10/13

27 .காமுக மகரிஷி கோத்ரம்

மகரிஷி வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

நாகராஜதவரு :- நாகராஜ வழிபாடு செய்பவர். மூத்த மகனுக்கு நாகராஜன் எனவும் மூத்த மகளுக்கு நாகம்மா எனவும் பெயர் சூட்டுவார்கள்.
மாகாந்ததவரு :- மாகந்தம் கிழங்கு வகைகளுள் ஒன்று. இக்கிழங்கு பற்றி வந்த ஒரு பெயர்.
ரசாலதவரு :- நவரசங்களில் வல்லவர். நவரசங்களாவன :
வீரம், அச்சம், இனிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்ரம், நகை மற்றும் சமநிலை
என்னும் இவ்வொன்பதும் நவரசங்கள் எனப்படும். இவ்வொன்பான் சுவைகள் மிக்க கவிதைகள் இயற்றியவர்.
யோகதவரு :- யோக மார்க்கத்தில் வல்லவர்கள். சிறந்த யோகிகள்.
சதரின் மேல் தங்க தந்தவரு :-

No comments:

Post a Comment