திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் ராமலிங்க சவுண்டேஷ்வரி அம்மன் கோவிலில் சக்தி நிலைநிறுத்தல் நடைபெற்றது. இது காணகிடைக்காத காட்சியாகும். இதில் சக்தி பானையின் மேல் அலகு கத்தி எந்த பிடிமானமும் இல்லாமல் அன்னையின் அருளால் நிற்பதை காணலாம்.
இவன்,
வெ.ர.பூபாலன்
No comments:
Post a Comment