அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/24/14

PHOTO EDITING:(முகநூல் ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014)





PHOTO EDITING:


ஆதி அந்த எல்லாணு நீனேத்தா நம்மம்மா தேவி சௌடாம்பிகே நீனு உய்யால ஆடுவம்மா அருளுகொட்டு பொருளுகொட்டு நின் ஊமகையெல்லா தாமரை ஊமவாங்க கெம்பு ஆயி அதவம்மா
நின் மக்களு நாவு கூங்க ஒடிபரா அம்மா
நீனே நம் எண்ணுகளு நீனேதாநம்மமா
தேவாங்க மகாிஷியே அருளுகொட்டவம்மா
நீனு பந்து இல்லி உய்யால ஆடுவம்மா
சங்கு சக்கர கதாதாாி சிம்மவாகன ஏராவம்மா
பூலோகதலி தவ இத்த நம்மு அம்மா
நீனே தா நமமு மொகு உய்யால ஆடுவம்மா
தேவி நீனு பந்து உய்யால ஆடுவம்மா
சக்தி சாமுண்டி ஜோதியாங்கா நின்ன நாவு தர்ஷண பாடிாி ஒங்காாி அம்மா நீீனு நம்மு face book ya பாவம்மா



மணி , கருங்கலபட்டி

No comments:

Post a Comment