என் தாயாக வந்த தாயிற்கு சமர்ப்பனம்...
வரம் தருவாய் தாயே......
என் பாவத்தை போக்குவதற்காக இம்மண்ணில் எனக்காக உருவெடுத்தவளே...
உலகில் உள்ள அனைத்து இன்னல்களையும் எனக்காக தாங்கிக்கொண்டவளே...
பூர்வ ஜென்மத்தில் பாவங்களை செய்து நரகத்தில் தவிக்கும் பொழுது, எமனிடம் மன்றாடி என்னை கருவாக உயிர்பித்தவேளே....
நான் செய்த பாவங்களை ஒவ்வொரு நாளாக சுமந்து கருவறையில் ஒன்பது திங்களில் உருகொடுத்தவளே...
என்பாவத்தினை பாசமாக ஏற்று இந்தபாவியையும் ஈன்றேடுத்தவளே.....
பாசத்தை பாலாக்கி என் பிண்டமெங்கும் பரவச்செய்து பாவத்தை சுத்தம் செய்தவளே....
புதிதாய் உருவம் கொடுத்து என்னை மிளிரச்செய்தவளே...
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தை உன்னால் கழித்தேன் அம்மா,
ஆனால் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கழிக்க முடியாத பாவத்தை செய்து விட்டேன் தாயே.... உன்னை வருத்தி.
இதை கழிக்க உன்னை நான் சுமக்கவேண்டும் என் மகளாக.
வரம் தருவாய் தாயே......
எழுத்து - திரு ஜெயக்குமார், திருப்பூர்
வரம் தருவாய் தாயே......
என் பாவத்தை போக்குவதற்காக இம்மண்ணில் எனக்காக உருவெடுத்தவளே...
உலகில் உள்ள அனைத்து இன்னல்களையும் எனக்காக தாங்கிக்கொண்டவளே...
பூர்வ ஜென்மத்தில் பாவங்களை செய்து நரகத்தில் தவிக்கும் பொழுது, எமனிடம் மன்றாடி என்னை கருவாக உயிர்பித்தவேளே....
நான் செய்த பாவங்களை ஒவ்வொரு நாளாக சுமந்து கருவறையில் ஒன்பது திங்களில் உருகொடுத்தவளே...
என்பாவத்தினை பாசமாக ஏற்று இந்தபாவியையும் ஈன்றேடுத்தவளே.....
பாசத்தை பாலாக்கி என் பிண்டமெங்கும் பரவச்செய்து பாவத்தை சுத்தம் செய்தவளே....
புதிதாய் உருவம் கொடுத்து என்னை மிளிரச்செய்தவளே...
பூர்வ ஜென்மத்தில் செய்த பாவத்தை உன்னால் கழித்தேன் அம்மா,
ஆனால் ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் கழிக்க முடியாத பாவத்தை செய்து விட்டேன் தாயே.... உன்னை வருத்தி.
இதை கழிக்க உன்னை நான் சுமக்கவேண்டும் என் மகளாக.
வரம் தருவாய் தாயே......
எழுத்து - திரு ஜெயக்குமார், திருப்பூர்
No comments:
Post a Comment