முகநூல் இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் தொட்டப்ப 2014
கணபதி பூஜா
.......நாங்கள்தொடங்கும் சகல காரியங்களிலும்
எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர்,
ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார்,
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும்,
பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறோம்.
படைப்பு :திரு தியாகராஜன் , நீலகிரி
கணபதி பூஜா
.......நாங்கள்தொடங்கும் சகல காரியங்களிலும்
எந்தவித விக்கினங்களும் ஏற்படாமல் நிறைவேறுவதற்காக, வேண்டியவருக்கு வேண்டிய வரம் அருளும் வள்ளல் விநாயகர்,
ஆத்மார்த்த ஆப்த சிநேகிதரான முழுமுதற்க் கடவுளான பிள்ளையார்,
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தில் குடி கொண்டு யானை முகமும்,
பெருத்த தொந்தியும் வாய்ந்தவரான ஸ்ரீ கற்பக மூர்த்தியை வணங்குகிறோம்.
படைப்பு :திரு தியாகராஜன் , நீலகிரி
No comments:
Post a Comment