தாய் ஸ்தலம் தாராபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் இரண்டாம் ஆண்டு விழா மற்றும் சங்கு அபிஷேகம். புகைப்படம் மற்றும் வீடியோ தொகுப்பு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டாம் ஆண்டு விழாநடைபெற்றது. தமிழகத்தில் பருவமழை பெய்ய வேண்டும், வறட்சி நீங்கி விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய் ஸ்தலப் பட்டக்காரர் கோவிந்தராஜ் தலைமையில் விக்னேஸ்வர பூஜை மற்றும் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது .
வீடியோ தொகுப்பு : பத்தேவு முழக்கத்துடன் அலகு வீரர்களின் அலகுசேவை
video 1: ஆதி சவுண்டம்ம நீனு.....பத்தேவு
video 2:
சில புகைப்பட தொகுப்பு:
நன்றி செல்வி.மேனகா ராமசாமி மற்றும் செல்வன். கோகுல் , தாராபுரம்
"சகர மொதனூரு
பெனுகொண்ட படவேடு
தாராபுரத்தில் தாய் ஸ்தலமாய்...."
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கண்ணன் நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரண்டாம் ஆண்டு விழாநடைபெற்றது. தமிழகத்தில் பருவமழை பெய்ய வேண்டும், வறட்சி நீங்கி விவசாயம் செழித்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்பதற்காக தாய் ஸ்தலப் பட்டக்காரர் கோவிந்தராஜ் தலைமையில் விக்னேஸ்வர பூஜை மற்றும் 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடைபெற்றது .
வீடியோ தொகுப்பு : பத்தேவு முழக்கத்துடன் அலகு வீரர்களின் அலகுசேவை
video 1: ஆதி சவுண்டம்ம நீனு.....பத்தேவு
video 2:
video 3:
video 4:
video 5:
video 6:
நமது தேவாங்க குலத்தில் ஆண்கள் அலகுசேவை செய்து அழைத்து வந்த அன்னையை மிகவும் ஒய்யாரமாக கொலுவைத்து விட்டு நம் குல பெண்மக்கள் (எண்ணு மக்கள் ) எப்படி தங்கள் மகள் வீட்டிற்கு வந்தால் கொண்டாடுவார்களோ அதே உற்சாகத்தோடு தாய் ஸ்தல சவுண்டம்மன் வந்துவிட்டாள்.... என்ற மகிழ்ச்சியில் கும்மி அடித்து ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.......
"தந்தன நாதினும் ...தந்தன நாதினும் ...தந்தானே .....
வெள்ளகுதிரையிலே சவுண்டம்மா ஏறிவரும்போது ...."
video 7:
video 8:
video 9:
video 10:
சில புகைப்பட தொகுப்பு:
பெண்கள் சுற்றி நின்று வட்டகும்மி அடிப்பதற்கு பூரண கும்பம் ,..
"தும்பிது கும்ப நீரு....."
நன்றி செல்வி.மேனகா ராமசாமி மற்றும் செல்வன். கோகுல் , தாராபுரம்
No comments:
Post a Comment