அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/10/14

175 .ருஷ்ய மகரிஷி கோத்ரம்

ரிஷி வரலாறு 73ல் கானக. இம்மகரிஷியின் பெயரை ஸ்வருங்கி என்றும் சிருங்கி என்றும் ரிஷ்யஸ்ருங்கி என்றும் ருஷ்ய ஸ்ருங்கி என்றும் எழுதுகின்றனர். 
இப்பொழுது நடைபெறுவது ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம். இதற்கு அடுத்த மன்வந்திரத்தில் இம்மகரிஷி ஸப்த ரிஷிகளில் ஒருவராக ஆவார் எனப் புராணங்கள் கூறும்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

கோடிதவரு :- கார்த்திகை தீபதினத்தில் திருக்கொடி ஏற்றுபவர். கோடி வஸ்திரம் நெய்பவர். தனகோடி, நவகோடி என்ற பெயர்களை சூட்டுபவர். 
சாஸ்தாதவரு :- ஐயப்ப வழிபாடு செய்பவர். 
நந்திவாகனதவரு :- சிவாலயங்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர். 
பசவடெக்கம்தவரு :- நந்திக்கொடி ஏந்துபவர். 
புட்டகண்டிதவரு :- புட்டகண்டி என்னும் ஊரினர்.

No comments:

Post a Comment