ரிஷி வரலாறு 73ல் கானக. இம்மகரிஷியின் பெயரை ஸ்வருங்கி என்றும் சிருங்கி என்றும் ரிஷ்யஸ்ருங்கி என்றும் ருஷ்ய ஸ்ருங்கி என்றும் எழுதுகின்றனர்.
இப்பொழுது நடைபெறுவது ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம். இதற்கு அடுத்த மன்வந்திரத்தில் இம்மகரிஷி ஸப்த ரிஷிகளில் ஒருவராக ஆவார் எனப் புராணங்கள் கூறும்.
சாஸ்தாதவரு :- ஐயப்ப வழிபாடு செய்பவர்.
நந்திவாகனதவரு :- சிவாலயங்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர்.
பசவடெக்கம்தவரு :- நந்திக்கொடி ஏந்துபவர்.
புட்டகண்டிதவரு :- புட்டகண்டி என்னும் ஊரினர்.
இப்பொழுது நடைபெறுவது ஏழாவதான வைவஸ்வத மன்வந்திரம். இதற்கு அடுத்த மன்வந்திரத்தில் இம்மகரிஷி ஸப்த ரிஷிகளில் ஒருவராக ஆவார் எனப் புராணங்கள் கூறும்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கோடிதவரு :- கார்த்திகை தீபதினத்தில் திருக்கொடி ஏற்றுபவர். கோடி வஸ்திரம் நெய்பவர். தனகோடி, நவகோடி என்ற பெயர்களை சூட்டுபவர்.சாஸ்தாதவரு :- ஐயப்ப வழிபாடு செய்பவர்.
நந்திவாகனதவரு :- சிவாலயங்களுக்கு நந்தி வாகனம் செய்து தந்தவர்.
பசவடெக்கம்தவரு :- நந்திக்கொடி ஏந்துபவர்.
புட்டகண்டிதவரு :- புட்டகண்டி என்னும் ஊரினர்.
No comments:
Post a Comment