பந்து என்பவரின் குமாரர். இவருக்கு மூன்று ஆண்மக்களும் ஒரு பெண்ணும் பிறந்தனர்.
1) விசாலன்
2) சூண்யபந்து
3) தூம்ரகேது
இம் மூவரும் ஆண்மக்கள். இனிபிளை என்பவள் மகள். காசியபருக்கும் புலஸ்தியருக்கும் இவர் மாமனார் என்றும் கூறுவர். இவரின் தவத்தைக் கெடுக்க தேவர் அரணி என்னும் தேவப் பெண்ணை அனுப்ப அவளை மானுடப் பெண்ணாகச் சபித்தார். இப் பெண் இந்துமதி என்னும் பெயருடன் போஜ நாட்டை ஆண்ட மன்னனுக்குப் பிறந்தாள்.
சிவபிரான் இம்முனிவருக்கு ஒரு குடத்தினுள் இருந்து தரிசனம் தந்தார்.
பரிச்சந்ரதவரு :- சந்ர கௌரி விரதம் இருப்பவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குங்குமதவரு :- ஆலயங்களுக்குக் குங்குமம் தரும் திருப்பணி செய்தவர். குங்குமம் தர்மம் செய்தவர்.
கோரண்டலதவரு :- கோரண்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சயனதவரு :- சயன சுகம் மிக்கவர். சயனாசனம் இட்டு ஜெபதபங்கள் செய்தவர்.
சிய்யம்தவரு :- சிய்யம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாமரதவரு :- தாமரைப் பூக்கள் கொண்டு வழிபாடு செய்தவர்.
பண்ணசரதவரு :- பல நிறங்கள் கொண்ட சரங்களை அணிந்தவர்.
பாலாதவரு :- பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர்.
பில்வதவரு :- வில்வதலைகளை கொண்டு பூசிப்பவர்.
பூஷணதவரு :- சிறந்த ஆபரணங்கள் அணிபவர்.
ஜாஜூலதவரு :- ஜாஜூல புஷ்பம் - சாதிமல்லி கொண்டு வழிபடுபவர்.
பைஜனதவரு, பௌஞ்சலதவரு, மக்குலதவரு, யராம்சதவரு, சமதவரு.
1) விசாலன்
2) சூண்யபந்து
3) தூம்ரகேது
இம் மூவரும் ஆண்மக்கள். இனிபிளை என்பவள் மகள். காசியபருக்கும் புலஸ்தியருக்கும் இவர் மாமனார் என்றும் கூறுவர். இவரின் தவத்தைக் கெடுக்க தேவர் அரணி என்னும் தேவப் பெண்ணை அனுப்ப அவளை மானுடப் பெண்ணாகச் சபித்தார். இப் பெண் இந்துமதி என்னும் பெயருடன் போஜ நாட்டை ஆண்ட மன்னனுக்குப் பிறந்தாள்.
சிவபிரான் இம்முனிவருக்கு ஒரு குடத்தினுள் இருந்து தரிசனம் தந்தார்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சீமெயதவரு :- கடல் கடந்த நாடுகளுக்குச் சென்று வணிகம் செய்தவர். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவரைச் சீமைக்குச் சென்று வந்தவர் என்று இன்றும் அழைக்கின்றோம்.பரிச்சந்ரதவரு :- சந்ர கௌரி விரதம் இருப்பவர்.
காருபர்த்திதவரு :- ஆந்திராவில் உள்ள காருபர்த்தி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
குங்குமதவரு :- ஆலயங்களுக்குக் குங்குமம் தரும் திருப்பணி செய்தவர். குங்குமம் தர்மம் செய்தவர்.
கோரண்டலதவரு :- கோரண்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சயனதவரு :- சயன சுகம் மிக்கவர். சயனாசனம் இட்டு ஜெபதபங்கள் செய்தவர்.
சிய்யம்தவரு :- சிய்யம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
தாமரதவரு :- தாமரைப் பூக்கள் கொண்டு வழிபாடு செய்தவர்.
பண்ணசரதவரு :- பல நிறங்கள் கொண்ட சரங்களை அணிந்தவர்.
பாலாதவரு :- பாலா பரமேஸ்வரியை வழிபடுபவர்.
பில்வதவரு :- வில்வதலைகளை கொண்டு பூசிப்பவர்.
பூஷணதவரு :- சிறந்த ஆபரணங்கள் அணிபவர்.
ஜாஜூலதவரு :- ஜாஜூல புஷ்பம் - சாதிமல்லி கொண்டு வழிபடுபவர்.
பைஜனதவரு, பௌஞ்சலதவரு, மக்குலதவரு, யராம்சதவரு, சமதவரு.
No comments:
Post a Comment