குரு:தத்தாத்ரேயர், மச்ச முனி, அல்லமா பிரபு
காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்
சீடர்கள்:நாகர்ஜூனா
சமாதி:போயூர்
மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.
காலம்:880 ஆண்டுகள், 32 நாட்கள்
சீடர்கள்:நாகர்ஜூனா
சமாதி:போயூர்
மச்சமுனியின் அருளால் கோசாலையில் இருந்து அவதரித்தவர். அல்லமாத்தேவரிடம் போட்டியிட்டு தன்னையும் விஞ்சியவர் அல்லமாத்தேவர் என்பதை உணர்ந்து அவரிடம் அருளுபதேசம் பெற்றார்.போயூர் என்ற இடத்தில் சமாதி அடைந்தார்.
No comments:
Post a Comment