பெரியநெகமம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருக்கோவில் நவராத்திரி விழா
வின் கடைசி நாள் தசரா அன்று காலை சக்தி திருமஞ்சனம் (தண்டுலி நீரு
கொண்டுபராது ) அலகு வீரர்களின் வீரமிகு அலகுசேவையுடன் ... நடைபெற்றது..
அதோடு ராகு தீபம் மெரவுணை மற்றும் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வில் அம்புடன் ... அம்பு சேவை என்னும் அரக்கவதம் முடிந்து ...
அடுத்தநாள் சௌடேஸ்வரி தேவி ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருகல்யாண காட்சி
புகைப்பட தொகுப்பு .. படங்களுக்கு நன்றி திரு சாரதி... பெரிய நெகமம் ஊர் செட்டிமை. மற்றும் ஊர் பொது மக்கள் . இளைஞர் அணியினர் .
அதோடு ராகு தீபம் மெரவுணை மற்றும் இரவு அம்மன் சிம்ம வாகனத்தில் வில் அம்புடன் ... அம்பு சேவை என்னும் அரக்கவதம் முடிந்து ...
அடுத்தநாள் சௌடேஸ்வரி தேவி ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருகல்யாண காட்சி
புகைப்பட தொகுப்பு .. படங்களுக்கு நன்றி திரு சாரதி... பெரிய நெகமம் ஊர் செட்டிமை. மற்றும் ஊர் பொது மக்கள் . இளைஞர் அணியினர் .
No comments:
Post a Comment