பாணியார் வம்சம் எண்ணுமகள் பொன்னம்பூத்தி அம்மன் வழிபாடு
வருடா வருடம் சாங்கில்ய மகரிஷி கோத்திரம் பாணியார் வம்ச தாயாதிகள் பொள்ளாச்சி அடுத்துள்ள வக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் பங்குனி உத்திர நாளில் ஒன்று கூடி தங்கள் எண்ணு மக்களை(பெண் மக்கள் ) அழைத்து தங்கள் வம்ச எண்ணுமக்கள் தெய்வமாக விளங்கும் "பொன்னம்பூத்தி அம்மன் " என்னும் சவுண்டம்மன் அம்சமாக விளங்க கூடிய அந்த அம்மனுக்கு சிறப்பாக ஆற்று ஓரத்திலே படையல் போட்டு வழிபடுகிறார்கள். அப்பொழுது வரும் பெண்களுக்கு "மள்ளி தும்புசாது" என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதன் தாத்பரியம் என்ன வென்றால் பெண் மக்களுக்கு மடி நிறைய பொருட்களை வழங்குவார்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்கள் பிறந்தவீடும் பிறந்த குலமும் தழைக்க வாழ்த்துவார்கள். பொதுவாக நம் குலத்தில் பெண் மக்களுக்கு தான் முன்னுரிமை அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் என்று கூறுவார்கள்.
அதற்காக தான் இந்த விழா. இந்த வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நன்றி திரு. முருகானந்தம் , பொள்ளாச்சி
வருடா வருடம் சாங்கில்ய மகரிஷி கோத்திரம் பாணியார் வம்ச தாயாதிகள் பொள்ளாச்சி அடுத்துள்ள வக்கம்பாளையம் என்னும் கிராமத்தில் பங்குனி உத்திர நாளில் ஒன்று கூடி தங்கள் எண்ணு மக்களை(பெண் மக்கள் ) அழைத்து தங்கள் வம்ச எண்ணுமக்கள் தெய்வமாக விளங்கும் "பொன்னம்பூத்தி அம்மன் " என்னும் சவுண்டம்மன் அம்சமாக விளங்க கூடிய அந்த அம்மனுக்கு சிறப்பாக ஆற்று ஓரத்திலே படையல் போட்டு வழிபடுகிறார்கள். அப்பொழுது வரும் பெண்களுக்கு "மள்ளி தும்புசாது" என்னும் நிகழ்ச்சி நடைபெறுகிறது அதன் தாத்பரியம் என்ன வென்றால் பெண் மக்களுக்கு மடி நிறைய பொருட்களை வழங்குவார்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் தாங்கள் பிறந்தவீடும் பிறந்த குலமும் தழைக்க வாழ்த்துவார்கள். பொதுவாக நம் குலத்தில் பெண் மக்களுக்கு தான் முன்னுரிமை அவர்கள் நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம் என்று கூறுவார்கள்.
அதற்காக தான் இந்த விழா. இந்த வருடம் ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.
நன்றி திரு. முருகானந்தம் , பொள்ளாச்சி
No comments:
Post a Comment