இவர் பிரம்மராதரின் புத்திரர். வைசம்பாயன மகரிஷியின் சீடர், பிரம்மஞானிகளுக்குள் தலைசிறந்தவர். ஜனகருக்கு ஆத்ம வித்தையை உபதேசித்தவர். இம்மகரிஷியின் மிக உயர்ந்த மகிமைகளை உபநிஷத்துக்களும், விஷ்ணு புராணமும், பாரதமும் மனமாரப் பாராட்டுகின்றன. இம்மாமுனிவர்களின் குமாரர்கள் சிவபிரானிடம் அபராதப்பட்டு கரன், தூஷணன் என்ற அரக்கராய்ச் சபிக்கப் பட்டனர்.
பின் அவர்களின் வேண்டுகோளினால் இராமபிரானால் உங்ககட்குச் சாபவிமோசனம் ஆகும் எனச் சிவபிரான் வரமருளினான். இராமபிரானின் வனவாச காலத்தில் சூர்ப்பனகை அங்கங்கள் பங்கப்பட்டு கரன், தூஷணன் இருவரையும் அரக்கப்படைகளுடன் அழைத்து வந்தாள். இராமபிரானுடன் நடத்திய போரில் இராம பாணங்களால் இருவரும் உயிர் துறந்து சாபவிமோசனம் பெற்றதை இராமாயண ஆரண்ய காண்டத்துள் காண்க.
இம்மாமுனிவர் தருமனின் இராஜசூய யாகத்திற்கு வருகை தந்தார்.
பரத்வாஜர் முதலான மகரிஷிகள் இவரிடம் சந்தேகங்கள் கேட்டு அவற்றினுக்கு விளக்கம் பெற்றதை மஹோபநிஷத் கூறும்.
பரத்வாஜரின் கேள்விகள் :-
--> கோ விஸ்வராட் ? - விராட சொரூபன் என்பவன் யார் ?
--> கோ விஸ்வகர்த்தா ? - உலகினுக்குக் கர்த்தன் யார் ?
--> கோ பிரஹ்மா ? - பிரம்மம் என்பது எது ?
யாக்ஞ்ய வல்கியரின் விடைகள் :-
--> தேவாங்கோ விஸ்வராட் - தேவாங்கனே விராட சொரூபன்.
--> தேவாங்கோ விஸ்வகர்த்தா - தேவாங்கனே விஸ்வ கர்த்தா.
--> தேவாங்கோ ஸ பிரஹ்மா - தேவாங்கனே பிரம்மம் எனப்படும் பரம் பொருள்.
யாக்ஞ்ய வல்கியர் இங்கனம் மஹோபநிஷத்தில் அருளிச் செய்த காரணத்தினால் தான் தேவாங்கர் பரம் பொருளின் நேரடி வம்சத்தினர் என்னும் உண்மை வெளிப்பட்டது. பரம் பொருளுக்குத் தேவாங்கன் என்பது திருநாமம்.
குறிப்பு :- மேலும் இச்செய்திகளின் விரிவையும், பிற விளக்கங்களையும் அறிய ' தேவலரும் காயத்ரியும் ' என்னும் நூலுள் காண்க.
இம்மகரிஷியின் பெருமை அளவற்றது.
மண்டூகதவரு :- மாண்டூக்கிய உபநிஷத்தில் வல்லவர்.
வேணுநாதவரு :- புல்லாங்குழல் இசை விற்பன்னர்.
பின் அவர்களின் வேண்டுகோளினால் இராமபிரானால் உங்ககட்குச் சாபவிமோசனம் ஆகும் எனச் சிவபிரான் வரமருளினான். இராமபிரானின் வனவாச காலத்தில் சூர்ப்பனகை அங்கங்கள் பங்கப்பட்டு கரன், தூஷணன் இருவரையும் அரக்கப்படைகளுடன் அழைத்து வந்தாள். இராமபிரானுடன் நடத்திய போரில் இராம பாணங்களால் இருவரும் உயிர் துறந்து சாபவிமோசனம் பெற்றதை இராமாயண ஆரண்ய காண்டத்துள் காண்க.
இம்மாமுனிவர் தருமனின் இராஜசூய யாகத்திற்கு வருகை தந்தார்.
பரத்வாஜர் முதலான மகரிஷிகள் இவரிடம் சந்தேகங்கள் கேட்டு அவற்றினுக்கு விளக்கம் பெற்றதை மஹோபநிஷத் கூறும்.
பரத்வாஜரின் கேள்விகள் :-
--> கோ விஸ்வராட் ? - விராட சொரூபன் என்பவன் யார் ?
--> கோ விஸ்வகர்த்தா ? - உலகினுக்குக் கர்த்தன் யார் ?
--> கோ பிரஹ்மா ? - பிரம்மம் என்பது எது ?
யாக்ஞ்ய வல்கியரின் விடைகள் :-
--> தேவாங்கோ விஸ்வராட் - தேவாங்கனே விராட சொரூபன்.
--> தேவாங்கோ விஸ்வகர்த்தா - தேவாங்கனே விஸ்வ கர்த்தா.
--> தேவாங்கோ ஸ பிரஹ்மா - தேவாங்கனே பிரம்மம் எனப்படும் பரம் பொருள்.
யாக்ஞ்ய வல்கியர் இங்கனம் மஹோபநிஷத்தில் அருளிச் செய்த காரணத்தினால் தான் தேவாங்கர் பரம் பொருளின் நேரடி வம்சத்தினர் என்னும் உண்மை வெளிப்பட்டது. பரம் பொருளுக்குத் தேவாங்கன் என்பது திருநாமம்.
குறிப்பு :- மேலும் இச்செய்திகளின் விரிவையும், பிற விளக்கங்களையும் அறிய ' தேவலரும் காயத்ரியும் ' என்னும் நூலுள் காண்க.
இம்மகரிஷியின் பெருமை அளவற்றது.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
சன்னஜாஜூலதவரு :- சிறிய ஜாதி மல்லி மலர்களால் வழிபாடு செய்பவர்.மண்டூகதவரு :- மாண்டூக்கிய உபநிஷத்தில் வல்லவர்.
வேணுநாதவரு :- புல்லாங்குழல் இசை விற்பன்னர்.
No comments:
Post a Comment