மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
சரிகெயதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனங்களுள் சரியா\ மார்க்கத்தில் வல்லவர்கள்.
பக்திமாலிகதவரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். சிறந்த பக்திமான்கள்.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
பாணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுக்குரிய விருதுகள் 32 அவற்றுள் பாணம் ஒன்று. பாண விருதினைப் பிடித்து வருபவர்கள்.சரிகெயதவரு :- சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால்வகைச் சாதனங்களுள் சரியா\ மார்க்கத்தில் வல்லவர்கள்.
பக்திமாலிகதவரு :- பக்தியையே மாலையாக அணிந்தவர். சிறந்த பக்திமான்கள்.
No comments:
Post a Comment