மகரிஷி வரலாறு புலப்படவில்லை.
சம்பாதவரு :- சம்பா என்பது ஒருவகை விளையாட்டு. அதில் வல்லவர். விருப்பம் மிகக் கொண்டவர்.
சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.
தாமோதரதவரு :- தாமோதரனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள். எம்பெருமானின் பன்னிரு திருநாமங்களுள் தாமோதரன் என்பது ஒன்று.
பங்காருதவரு :- பங்காரு - தங்கம். தங்கமானவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் பண்டாரம் எடுத்து ஊர்வலம் வருபவர். விழாவிற்கு பண்டாரம் தருபவர்.
ப்ருதுதவரு :- அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு விருது பிடித்து வருபவர்கள். அரச விருதுகள் பெற்றவர்கள்.
பிக்குலதவரு :- பிக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஸ்தம்பதவரு :- அக்நிஸ்தம்பம், ஜலஸ்தம்பம் செய்து தவம் இயற்றியவர்கள். தவவன்மை பெற்றவர்கள்.
குத்தலதவரு, டிட்டிதவரு, சலுவந்ததவரு, லாடவதவரு, ஜிட்டாதவரு
வங்குசப் பெயர் விளக்கங்கள்
கும்பதவரு :- கும்பங்கள் வைத்து - கலசம் வைத்து வழிபாடு செய்பவர்.சம்பாதவரு :- சம்பா என்பது ஒருவகை விளையாட்டு. அதில் வல்லவர். விருப்பம் மிகக் கொண்டவர்.
சொகுசுதவரு :- சுகபோகங்களுடன் சொகுசாக வாழ்பவர்.
தாமோதரதவரு :- தாமோதரனை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள். எம்பெருமானின் பன்னிரு திருநாமங்களுள் தாமோதரன் என்பது ஒன்று.
பங்காருதவரு :- பங்காரு - தங்கம். தங்கமானவர். தங்க வியாபாரம் செய்தவர்.
பண்டாரதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் பண்டாரம் எடுத்து ஊர்வலம் வருபவர். விழாவிற்கு பண்டாரம் தருபவர்.
ப்ருதுதவரு :- அம்மன் திருவிழாவில் அம்மனுக்கு விருது பிடித்து வருபவர்கள். அரச விருதுகள் பெற்றவர்கள்.
பிக்குலதவரு :- பிக்குல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஸ்தம்பதவரு :- அக்நிஸ்தம்பம், ஜலஸ்தம்பம் செய்து தவம் இயற்றியவர்கள். தவவன்மை பெற்றவர்கள்.
குத்தலதவரு, டிட்டிதவரு, சலுவந்ததவரு, லாடவதவரு, ஜிட்டாதவரு
No comments:
Post a Comment