அத்ரி மகரிஷிக்கும் அனசூயைக்கும் சிவபிரானின் அம்சமாக உதித்தவர். சாபமிட்டால் மகரிஷிகளின் தவப் பயன் குறையும். ஆனால் இவர் சாபமிட்டால் இவரின் தவப்பயன் வளரும்.
எடமாலையதவரு :- இடப்புரம் மாலையணிபவர்.
பரட்டெயதவரு :- ஆந்திராவில் உள்ள பரட்டெயம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆலவட்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் உலாவின் போது ஆலவட்டம் பிடிப்பவர்.
மத்தளதவரு :- மத்தளம் வாசித்தவர்.
அலட்டிண்டிதவரு :- அலட்டிண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கபோததவரு :- கபோதபட்சி வடிவில் தெய்வத்தை வழிபட்டவர்.
காசினிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சந்திரதவரு :- சந்திரனை வழிபடுபவர். பௌர்ணமி பூசனை செய்பவர்.
சண்டிதவரு :- சண்டிகா பறமேஸ்வரியை வழிபடுபவர்.
சாகரம்தவரு :- சமுத்திரக்கரையை ஒட்டிய பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிவபூஜைதவரு :- சிவபூசனை செய்பவர்.
சென்னபட்டணதவரு :- தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
செருகூரதவரு :- செருகூர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திம்மகட்டதவரு :- மைசூரில் உள்ள திம்மகட்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திலலாஜதவரு :- யாகத்திற்கு எள் மற்றும் நெற்பொரி உபயம் செய்பவர்கள். திலம்-எள்;லாஜம்-பொரி.
துக்காணிதவரு :- இருகாசு. ஒந்தாணி - ஒரு காசு. து+காணி=இரண்டுகாசுகள். இரண்டு காசுக்காரர்கள் என்று இவர்க்குப் பெயர்.
துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்பவர்கள்.
துர்வாசதவரு :- துர்வாசமுனிவரை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.
தோரணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மகர தோரணம் பிடிப்பவர்கள்.
நிம்மனதவரு :- ஏழுமிச்சம்பழம் மந்திரித்துத் தருபவர்கள்.
பகடாலதவரு :- பவளமாலை அணிபவர்.
பலிதவரு :- தேவபூசனை செய்பவர்.
பிட்டலதவரு :- பிட்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மசானதவரு :- மசான ருத்திரனையும் பெரிய நாயகி அம்மையையும் மசானத்தில் வழிபடுபவர்.
மடதவரு :- மடம் கட்டித் தகுந்தவர். மடத்தில் வசித்தவர்.
மண்டியாதவரு :- மண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மரளிதவரு :- கொள்ளேகாலம் அருகில் உள்ள மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். மரளி புகழ் பெற்ற சந்தையாகும்.
மத்யானதவரு :- மத்யான பூசனை செய்பவர்.
யடமால்யதவரு :- இடது பூசனை செய்பவர்.
யாதவாரபல்லிதவரு :- யாதவாரபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அரசணதவரு :- மஞ்சள் நிறம் உள்ளவர். மஞ்சள் தருமம் செய்பவர்.
சும்மானதவரு, சாகரதவரு, பொம்மத்திதவரு, கொட்டேதவரு, பரிட்டிதவரு, கோமிரம்தவரு, புஜங்கதவரு, சகூலதவரு.
வங்குசப் பெயர் விளக்கங்கள்
புஜங்கதவரு :- நாகபூசனை செய்பவர்.எடமாலையதவரு :- இடப்புரம் மாலையணிபவர்.
பரட்டெயதவரு :- ஆந்திராவில் உள்ள பரட்டெயம் என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
ஆலவட்டதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் உலாவின் போது ஆலவட்டம் பிடிப்பவர்.
மத்தளதவரு :- மத்தளம் வாசித்தவர்.
அலட்டிண்டிதவரு :- அலட்டிண்டி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கபோததவரு :- கபோதபட்சி வடிவில் தெய்வத்தை வழிபட்டவர்.
காசினிதவரு :- காசியைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சந்திரதவரு :- சந்திரனை வழிபடுபவர். பௌர்ணமி பூசனை செய்பவர்.
சண்டிதவரு :- சண்டிகா பறமேஸ்வரியை வழிபடுபவர்.
சாகரம்தவரு :- சமுத்திரக்கரையை ஒட்டிய பட்டினத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
சிவபூஜைதவரு :- சிவபூசனை செய்பவர்.
சென்னபட்டணதவரு :- தமிழ் நாட்டின் தலைநகரான சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
செருகூரதவரு :- செருகூர என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திம்மகட்டதவரு :- மைசூரில் உள்ள திம்மகட்ட என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
திலலாஜதவரு :- யாகத்திற்கு எள் மற்றும் நெற்பொரி உபயம் செய்பவர்கள். திலம்-எள்;லாஜம்-பொரி.
துக்காணிதவரு :- இருகாசு. ஒந்தாணி - ஒரு காசு. து+காணி=இரண்டுகாசுகள். இரண்டு காசுக்காரர்கள் என்று இவர்க்குப் பெயர்.
துப்பட்டிதவரு :- துப்பட்டி நெய்பவர்கள்.
துர்வாசதவரு :- துர்வாசமுனிவரை வீட்டுத் தெய்வமாக வழிபடுபவர்கள்.
தோரணதவரு :- ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் திருவிழாவில் மகர தோரணம் பிடிப்பவர்கள்.
நிம்மனதவரு :- ஏழுமிச்சம்பழம் மந்திரித்துத் தருபவர்கள்.
பகடாலதவரு :- பவளமாலை அணிபவர்.
பலிதவரு :- தேவபூசனை செய்பவர்.
பிட்டலதவரு :- பிட்டல என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மசானதவரு :- மசான ருத்திரனையும் பெரிய நாயகி அம்மையையும் மசானத்தில் வழிபடுபவர்.
மடதவரு :- மடம் கட்டித் தகுந்தவர். மடத்தில் வசித்தவர்.
மண்டியாதவரு :- மண்டியா என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
மரளிதவரு :- கொள்ளேகாலம் அருகில் உள்ள மரளி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர். மரளி புகழ் பெற்ற சந்தையாகும்.
மத்யானதவரு :- மத்யான பூசனை செய்பவர்.
யடமால்யதவரு :- இடது பூசனை செய்பவர்.
யாதவாரபல்லிதவரு :- யாதவாரபல்லி என்னும் ஊரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அரசணதவரு :- மஞ்சள் நிறம் உள்ளவர். மஞ்சள் தருமம் செய்பவர்.
சும்மானதவரு, சாகரதவரு, பொம்மத்திதவரு, கொட்டேதவரு, பரிட்டிதவரு, கோமிரம்தவரு, புஜங்கதவரு, சகூலதவரு.
No comments:
Post a Comment