ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அவதாரத் திருவிழா:
அருப்புக்கோட்டை மூன்று மிராசு உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மன் அவதாரத்திருநாள் ஜுலை 18 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் காலை ஸ்ரீ வாழவந்தம்மன் திருக்கோவிலில் இருந்து மகளிர் புனித நீர் எடுத்து வந்தனர். பின்பு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், காலை ஸ்ரீ சவுடேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றம் சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. மாலை அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
நன்றி : devanga.org
No comments:
Post a Comment