குரு:போகர், கருவூரார்
காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்
சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
சமாதி:ஆரூர்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
காலம்:4000 ஆண்டுகள், 48 நாட்கள்
சீடர்கள்:குதம்பை சித்தர், அழுகுணி சித்தர்
சமாதி:ஆரூர்
இவர் போகரிடம் சீடனாய் சேர்ந்து யோகம் பயின்று, சித்தர் கூட்டத்துள் ஒருவராய்ப் புகழ்ப் பெற்றார். "கமலமுனி முந்நூறு'' என்னும் மருத்துவ நூல், ரேகை சாஸ்திரம் முதலிய நூல்களை இவர் செய்துள்ளதாகத் தெரிகின்றது.
No comments:
Post a Comment