அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

5/10/13

29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம்

தட்சப் பிரஜாபதியின் பெண்கள் இருபத்தேழுபேர் நட்சத்திரப்பதம் பெற்றனர். இவர்கள் அனைவரையும் சந்திரனுக்குத் தட்சன் மணமுடித்துத் தந்தான். கிருத்திகைப் பெண்கள் அறுவரால் ஆறுமுகப் பெருமான் வளர்க்கப்பட்டான். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டமையின் முருகன் கார்த்திகேயன் என்று அழைக்கப்பட்டான். இப்பெருமானின் பெயர் தாங்கிய ஒரு மகரிஷி இவர். வேறு வரலாறு புலப்படவில்லை.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

மரளேலாரு :- மரளி என்பது கொள்ளே காலம் அருகில் உள்ள ஓர் ஊர்.
மரளி என்பது புகழ் பெற்ற சந்தை கூடும் இடம். இவ்வூரைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
கலகண்டதவரு :- கலகண்டம் - கற்கண்டு. கற்கண்டு போல் பேசக் கூடியவர்.
மசனதவரு :-

No comments:

Post a Comment