அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

7/16/14

ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அற்புதங்கள்-4

என் மனதை கொள்ளை கொள்ளும்....என் நெஞ்சத்தை வண்ணஇத்தாலே...நிரப்பும்.....ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி ஆசிர்வாதத்துடன்...ஓர் அற்புதம் பற்றி விவரிக்கிறேன்..... மங்களூர் வசித்துவரும் ஒரு தேவாங்கர் ...குடும்பம், வெளிநாடு(கனடா) செல்வதற்காக பயணம் ஆக்கிக்கொண்டு இருந்தது.. அக்குடும்பதருடைய....அவருடய மகன் மேல் படிப்புக்காக பயணம் செய்ய திட்டமிட்டுஇருந்த்து....அவர்கள் நம் அம்மனுக்காக...
அதிகளவில் அன்னதானம்...மற்றும் அபிஷேகம்.போன்றவற்றுக்கு அதிகளவில் தருமகாரியங்கள்.புரிந்துவந்துள்ளனர்....மேலேசொன்னபடி....மும்பையில் இருந்து லண்டன் சென்றுவிட்டனர்.....அங்கு ரூமிலே தங்கினர்..
அங்கு அந்த குடும்பம்இதின் பெரியவருக்கு கனவிலே நம் அம்மன் தோன்றி மகனே...இத்தனை நாள் இங்கு இருந்துவிட்டு... நன்மைநடக்கும் சமயஇதில்... வெளிநாடு. செல்கிறாய்..வேண்டாம் மகனே லண்டன் சுற்றி பார்த்து விட்டு... நம் ஊர்க்கு திரும்பு மகனே!. என்று அம்மன் சொன்னது....அதைகண்டு திகைத்த... பெரிவர்... அம்மா.
என் பேரனின் எதிர்காலம் என்னாவது.. அவன் மேல்படிப்பு படித்து பெரியவன்...ஆகவேண்டம்மா....அம்மா மீண்டும் சொன்னால் மகனே.
வேண்டாம்...வேண்டாம்....நீங்கள் அவனை அனுப்பி வைத்தால் அங்கு அவனுக்கு விபத்து..ஏற்படும்.....அகவேஉடனடியாக நம் நாடு
க்கு திரும்பிவிடு...அங்கு அவன் சென்றால் கெடுதலே நடக்கும்....
அகவே உடனே திரும்பு...என்று அம்மா கடுமையாக சொன்னது...
மறுநாளே....மங்களூர் திரும்பினார்....அவர் பெங்களூர்லபடித்து தற்பொழுது..நல்லமுறையாக வாழ்ந்து வருகிறார்கள்..................
...........லண்டன் டு கனடா சென்ற விமானம் விபத்து ஏற்பட்டு அந்த
விமானஇதிலே...பயணம் செய்த அனைவரும் உயிர் இழந்தனர்

நம் அம்மனுடைய அருளை பார்த்திர்களா.......!. சக்தி. ஓம் சக்தி.





நன்றி திரு ரவி , கொமாரபாளையம் 

ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அற்புதங்கள்- 3


நம் குலதெய்வமான....ஸ்ரீ சௌடேஷ்வரி அம்மனை கும்பிட்டு வருபவர்க்கு....நம், அம்மன் கண்கண்ட தெய்வம்மாக இருக்கும்...
அதற்கு சாட்சியாக ஓர் உண்மை சம்பவம்... பற்றி சொல்கிறேன்..
கேளுங்கள்....சேலம் அருகிலே ராசிபுரம் என்ற ஊரில்...கந்தசாமி செட்டியார்....மகளாக கண்மணி என்ற பெண் வாழ்ந்து வந்தாள்..இயற்கையாகவே, கடவுள் பக்தி மிகுந்தவள். ...தினமும் நம் அம்மனுக்கு மாலை சாற்றி அணிவித்து மகிழ்வாள்.....கண்மணிக்கு
திருமணம்.. செய்து வைக்க அவர் தகப்பன்...முடிவெடுத்து...இருந்தார்,
திருமணநாளும்.... நெருங்கியது.......அந்த சமயஇதிலே...அன்று இரவு நேரமாகவே...தூங்கிவிட்டாள் ...காலைஇல்,.தூங்கி...கண்விழித்து பார்த்த..போது..இரண்டு கண்களும் தெரியவில்லை...அதாவது பார்வை
பறிபோய் விட்டது...அந்தோ.. என்ன கொடுமை....திருமணம் நடக்க...
இன்னும் சில தினங்களே.. கதறினால்...அழுதால்....என்ன பிரயோசனம்
இனிமேலே என்ன செய்வது...கண்மணி.. என்ற பெயர் வைத்து கொண்டு கண்... இல்லாமல்..என்ன செய்வது...டாக்டரிடம்...காட்டினார்கள்....டாக்டர்..கைவிட்டு விட்டார்...கண்களில் பார்வைதெரிவது கடினம்.....என்று சொல்லி விட்டார்....என்ன செய்வது... நேராக கோவிலுக்கு சென்றால்....சௌண்டம்மா...திருமணம் செயும் நேரஇதிலே..கண்களை
பறித்து விட்டாயே....வேண்டாம் என் உயிரையும் பறித்துக்கொண்டு
விடு என்று மூன்று முறை....தலைஇல்... இடித்து கொண்டாள்....
........என்ன அதிசயம் நான்காவது முறை முட்டும்போது....
இரண்டு கண்களுக்கும் பார்வை வந்து விட்டது....கண்மணி..
உண்மையாகவே அதிர்ந்து விட்டாள்.... ஆனந்த கண்ணிர்மல்க அம்மனை............வணங்கினாள்.........துதித்தால்.....

.கண் கொடுத்த... நம் சௌண்டம்மா......தன்னை கும்பிடும் ...

அனைவருக்கும்.... கண்ணாய் இருந்து நம் வாழ்வில் வெளிச்சம்

கொடுப்பாள்..........சக்தி.......நீனு... சாமுண்டி நீனு...... ஜோதி நீனு...


நன்றி திரு ரவி , கொமாரபாளையம் 

ஸ்ரீ இராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் அற்புதங்கள்- 1

நம் குல தேவதை ...ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மனுடைய சில அற்புதஇத்தை....பார்த்து வருகிறோம்.
 இன்று நம் அம்மனின் ஓர் அதிசயம் பற்றி காணலாம்..........மைசூர் அருகிலே...ஓர் ஊரில் தேவாங்க குலத்தில் தோன்றிய திம்மன்னன் என்பவர் கைத்தறி தொழில் செய்து வந்தார்....அவர் இளமையில் இருந்தே நல்ல வசதியுடன் வாழ்ந்து வந்தார்....அவர்க்கு ஒரு மகன் பிறந்தான்....நல்ல முறையே வாழ்ந்து வந்தனர்....ஒருநாள் தீடிரென்று மகனுக்கு இளம்பிள்ளை வாதம் ஏற்பட்டு...ஒரு கால்மட்டும் ஊனம் ஆகிவிட்டது......இப்படியாக ஒரு சில வருடங்கள் ஓடிவிட்டன.....தம் செல்ல மகனுக்கு திருமணம்....செய்து வைக்க விரும்பினார்...பெண் பார்க்க ஆரம்பித்து அணைத்து உறவினர்களிடம்....பெண் கேட்டார்
ஆனால், அனைவரும்.....உங்கள் மகனுக்கு பெண்கொடுத்து...எங்களின் மகளின் வாழ்வையும் கெடுட்க விரும்புகிறிர்களா.....என அனைவரும் பெண் கொடுட்க மறுத்துவிட்டார்கள்.....திம்மன்னன் என்ன செய்வது அழுதார்....பிறகு சுதாரித்துகொண்டு.....நம் சௌடேஸ்வரிதான் நம்மை காப்பற்றவேண்டும்.....வேறு கதி நமக்கு இல்லை...அம்மன் காலடியில் விழுந்து வணங்கினார்.............அம்மா.... வாரந்தோறும்உனக்கு
அபிசேகம்... மற்றும் பூஜைகள் செய்துவருகிறேன்....அம்மா என்
மகனின் ஊனத்தை குணபடுத்து....திருமணம் செய்துவை...இனி அது உன்னுடைய பொறுப்பு.....என்றும் வேண்டிகொண்டார்.....திம்மன்னன் சொன்னபடி...அபிஷேகம் மற்றும் பூஜைகளை தொடர்ந்து நடத்தி
வந்தான்....ஆச்சரியமாக....ஒரே வருடத்தில் அவர் மகன் குணம்
அடைந்தான்.......அவரின் உறவினரின் மகள் மூலம் திருமணம்...இனிதே நடைபெற்றது.................

.நம் அம்மனின்....கருணையை.....பார்த்திர்களா.........நம் சௌடேஸ்வரியை................

உண்மையாக.....வணங்குவோருக்கு.....நம் அம்மன் என்றும் துணை இருப்பாள்.........ஓம்சக்திநீனு .......சாமுண்டி நீனு ஜோதிநீனு....




நன்றி திரு.ரவி , கொமாரபாளையம்

நம் ஆதி சக்தி சௌடேஸ்வரி அம்மனின்....அற்புதங்களை....2

நம் ஆதி சக்தி சௌடேஸ்வரி அம்மனின்....அற்புதங்களை....


நாம் பார்த்து படித்து....வருகிறோம்....இன்று......பெங்களூர்....அருகே...
நடைபெற்ற...ஓர்அதிசய நிகழ்வுகளை....பார்கலாம்............
பங்காரப்பா...என்ற நமது தேவாங்க குலஇத்தை சேர்ந்த...பெரியவர்....குடும்பம் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தனர்.....செல்வதிற்கு பஞ்சமில்லை...மிகஉம் ஆடம்பரமாக..வாழ்ந்து வந்தனர்...யார் கண் பட்டதோ...தெரியவில்லை.... தொழில்லே நட்டமடைந்து...அணைத்து.. செல்வங்களையும் இழந்தனர்....கடும் வறுமை....பசி ....பட்டினி...குடும்பமே..வாடியது...குழந்தைகள் கண்...கலங்கினர்...என்ன செய்வது என்று தெரியமால்..பெரியவர்....யோசனை செய்து கொண்டு...இருந்தார்...........அப்போது தன் வீட்டின் பக்கத்து...வீட்டார்....கிறிஸ்துவ... மதம் கொண்ட...அந்த.நபர் ..அவர்டைய ஏழ்மையை பயன்படுத்தி,...தாங்கள்...கிறிஸ்துவ..மதத்தில்....சேர்ந்தால்......அரிசி பருப்பு...எண்ணை......மற்றும்.ரூபாய்...ஐம்பதாயிரம்...வழங்குவோம்..........தாங்கள் எங்கள் மதத்தில் இணைந்துவிடுங்கள்....என புத்திமதி..சொல்லிக்கொண்டு இருந்தார்....அவர்க்கு ஒன்றும் புரியவில்லை...பணமும்...அரிசி...பொருட்கள் தருகிறார்கள்...சரி.....ஐயா...நாளை....உங்கள் மதஇதிலே.சேர்ந்து...விடுகிறேன்...என சொன்னார்...ஏன் இன்றே..சேர்ந்து...பணம்...அரிசி..வாங்கிவிடலாமே...என்று கேள்வி கேட்டார்.....உடனே பங்காரப்பா.... சொன்னார்....நாளை...நம் குல தெய்வஇத்தை...கேட்டு சொல்கிறேன்.....என சொன்னார்......சரி...பக்கத்து வீட்டுக்காரர்..நாளை வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார் .......நேராக கோவிலுக்கு சென்றார்...அம்மா...
என் நிலைமையை இப்படி செய்து...விட்டயெஅ...என கதறினார்.......சாமி கும்பிட்டு விட்டு..நடந்தார்....நாளை முதல் உன்னை பார்க்க முடியாது..........அன்று இரவிலே...கனவிலே...நம் அம்மன் தோன்றினார்....மகனே
பங்காரப்பா.. நான் சொல்கிறேன்.கேள் மகனே....உன்னுடைய...
....சொத்துக்களை நீ இழந்து இல்லாமல் இருந்தால்......நீ மடிந்து.இருப்பாய்....அகவே... உன்னை...காப்பற்றவேண்டும்....என்பதாலேதான் ...நீ சொத்து
இழந்தஆய்.....சொத்தை விட நீதான்...வேண்டும் மகனே...அம்மா சொன்னார்.............பங்காரப்பா.....மனமகிழ்ச்சியோடு......

காலிலே விழுந்து வணங்கினார்.....நம் அம்மன் சௌடேஸ்வரி.......போல் எந்த தெய்வமும்....இல்லை....
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினார்......சிறிது நாளிலே..அவருடைய......செல்வம்....மீண்டும் வீடு வந்து சேர்ந்தது.................நம் அம்மனுடைய....அன்பை............
பார்த்திர்களா.....நம் குல தெய்வமாக....சௌடேஸ்வரி அம்மனை பெற்றிருக்கும்...நாம் கொடுத்து...வைத்தவர்களே.......
சக்தி சக்தி சக்தி சக்தி...........

நன்றி ரவி , கொமாரபாளையம்