அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

11/18/13

"ஆடிடும் சூலம் "

                                                           ஆடிடும் சூலம்

சிங்கப்பூர் வாழ் தேவாங்கர் செல்வன் நிதிஷ் செந்தூர் அவர்கள் இயக்கிய "ஆடிடும் சூலம் " எனும் சௌண்டம்மன் பாடல்கள் அடங்கிய  இசை வட்டு  மிகவும் வெற்றிகரமாக  தனது முதலாவது ஆண்டை நிறைவு செய்துள்ளது. இந்த தருணத்தில் அன்னை சௌடேஸ்வரி யின் அருள் உலகெங்கும் பரவவும் வண்ணம்  இந்த இசை தொகுப்பை நமக்காக நிதிஷ் வழங்கியுள்ளார்கள் .

  அனைவரும் கேட்டு மகிழுங்கள் ..............................



நன்றி நிதிஷ் செந்தூர் , சிங்கப்பூர்