அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

6/26/18

சிரமத்திற்கு மன்னிக்கவும்



சில மேன்படுத்தல் வேலைகள் நடந்து வருகிறது.


மீண்டும் புதிய பொலிவுடன் நமது தேவாங்க2013 வலைப்பூ

அனைவருக்கும் இனிய வணக்கம்,

கடந்த சில காலங்களாக‌ இந்த பக்கத்தில் எனது வேலைப்பளு காரணமாக புதிய பதிவுகள் பதியப்படாமல் இருந்தது ஆனாலும் தொடந்து இந்த பக்கத்திற்கு வரும் அன்பர்களாலும் பல நண்பர்களின் வேண்டுகோளுக்காகவும் இனி வழக்கம் போல் நம் குலம் சார்ந்த பதிவுகள் மற்றும் முக்கிய செய்திகள் அனைத்தும் இந்த பக்கத்தில் பதியப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிரேன்.

அன்புடன்,
வெ.ரா. பூபாலன்.