அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

2/3/14

கோவிலுக்குள் அடைபட்டு இருந்து மீட்கப்பட்ட 800வருட சௌடேஸ்வரி விக்ரகம்

          பலவருடங்களாக ஒரு பாழடைந்த கோவிலில் அடைக்கப்பட்ட சக்தி  TV9 தொலைகாட்சி மூலமாக வெளியே எடுக்கபட்டாள். அவள் அடைக்கப்பட்ட நாளில் இருந்து ஊர் செழிக்கவில்லை .... மழை பெய்யவில்லை  ...பெங்களுருக்கு அருகாமையில் உள்ள கோலார் அருகில் உள்ள ஹுட்டே  கிராமம்.
இதற்கு ஊரில் உள்ள அனைவரும் முஸ்லிம் தோழர்கள் உட்பட அனைவரும் கூறும் கரணம் அந்த பாழடைந்த கோவில் .

கீழே கொடுகப்படுள்ள வீடியோ பதிவுகளில் அதை எப்படி வெளியே எடுத்தார்கள் என்று காட்டப்பட்டுள்ளது .

வெளியே எடுக்கப்பட்ட சக்தி வேறு யாரும் இல்லை நம் சௌடேஸ்வரி அன்னை அழகான திருக்கோலம் கொண்டு காட்சி தருகிறாள் அந்த சிலை 800 வருட பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது .
part1:
part 2:


part 3:


part 4:


part 5:


part 6:




No comments:

Post a Comment