அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.
Showing posts with label 166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம். Show all posts
Showing posts with label 166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம். Show all posts

2/1/14

166 .ம்ருத்யுஞ்ஜய மகரிஷி கோத்ரம்

யமனை வென்றவர் என்று இம்மகரிஷியின் பெயருக்குப் பொருள்.

வங்குசப் பெயர் விளக்கங்கள்

குலதவரு :- குலத்தில் சிறந்தவர்கள். 
பேரம்தவரு :- வியாபாரம் செய்தவர். 
கோதாவரிதவரு :- கோதாவரி நதிக்கரையைப் பூரவீகமாகக் கொண்டவர். 
சரகூரியதவரு :- சரகூரி என்னும் ஊரினர். 
சன்னுரிதவரு :- சன்னூர் என்னும் ஊரினர். 
காரணதவரு :- எதற்கும் காரணம் கேட்பவர். காரண தீட்சை பெற்றவர். 
அயிள்ளாதவரு :- 
அன்னலதவரு :-