அன்புடையீர் நல்வரவு ,

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,
தேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.

இந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.
உறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.

தங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)

நன்றி.

10/9/13

சித்தையன்கோட்டை சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம்






சித்தையன்கோட்டை சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் 

கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 
சித்தையன்கோட்டை  , திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு
 இங்கு நெசவாளர் வாழும் கிராமம் சித்தையன்கோட்டை இங்கு சஞ்சீவி சௌண்டம்மன் ஆலயம் உள்ளது இங்கு பலநூறு வருடம் முன்பு நடந்த உண்மை சம்பவம் ...
கோவிலில் சிலை இல்லை அம்மன் சிரசு  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது !!!!
இந்த வீடியோ பதிவுகள் சில வருடங்கள் முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பானது அதன் தொகுப்பு.

இந்த கோவில் தேவாங்க  சமூகம் கப்பேலார் வங்குச தயாதிகளுக்கு பாத்தியப்பட்டது.

part 1:
 

part 2:

 
part 3:
 

part 4:
 

விஜய் தொலைக்காட்சி "நடந்தது என்ன ? " குழுவினருக்கு நன்றிகள்
இந்த வீடியோ பதிவுகளை நமக்கு அனுப்பிய செல்வன் .வினோத் தியாகராஜன்  அவர்களுக்கு நன்றி .





No comments:

Post a Comment