லக்கசந்திரா , ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருகோவிலில் நவராத்திரி பண்டிகை இன்று மாலை அம்மனை கொலு மேடைக்கு எழுந்தருள செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது .
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரியாக, மூலவர் அம்மன்
கோடி சூர்ய பிரகாசமான கிரீடம் சூடிய சூடாம்பிகை !!!!!!
மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சலில் கொலுவிருக்கும் சௌடேஸ்வரி
ஸ்ரீ ராமலிங்கேஸ்வரியாக, மூலவர் அம்மன்
அன்னை கொலுவீற்றிருக்கும் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ராஜ கம்பளம் விரிக்கப்பட்டுள்ள கொலு மண்டபம்.
கோடி சூர்ய பிரகாசமான கிரீடம் சூடிய சூடாம்பிகை !!!!!!
மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஊஞ்சலில் கொலுவிருக்கும் சௌடேஸ்வரி
No comments:
Post a Comment